Month: ஆடி 2019

கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலக பிரிவுகளை மையப்படுத்தி நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் கம்பஹா மாவட்டத்திற்கான வேலைத்திட்டத்தின் முதல் நாளில் 812 அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனூடாக 2 இலட்சத்து 18 ஆயிரத்து ...

யேமனில் மேற்கொள்ளப்பட்ட வான்வளி தாக்குதலில் 10 பேர் பலி

யேமனில் மேற்கொள்ளப்பட்ட வான்வளி தாக்குதலில் 10 பேர் பலி

யேமனில் மேற்கொள்ளப்பட்ட வான்வளி தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். சவூதி தலைமையிலான ஒன்றிணைந்த இராணுவத்தினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ...

நாளை முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நாளை முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களை இலக்குவைத்து இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு ...

கடும் வறட்சியின் காரணமாக 56, 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

வரட்சி காரணமாக நாடு முழுவதும் 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

நிலவும் கடும் வரட்சி காரணமாக நாடு முழுவதும் 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் வடமாகாணத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து ...

பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிப்பு

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு ...

வெளிநாட்டு பிரஜையொருவர் கைது

புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

கிளிநொச்சியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மண்டகல் ஆற்று பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் புதையல் அகழ்வில் ...

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 38 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென்கிழக்கு பகுதியில் கிராமமொன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து 11 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இந்நிலையில் ...

பிரேஸிலின் அல் தமீரா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 57 பேர் உயிரிழப்பு

பிரேஸிலின் அல் தமீரா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 57 பேர் உயிரிழப்பு

பிரேஸிலின் அல் தமீரா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். சிறைச்சாலையில் 2 சிறை கைதி குழுக்களுக்கு இடையில் இம்மோதல் நிலை 5 மணித்தியாலங்கள் நீடித்ததாக ...

அமைச்சரவைக் கூட்டம்

வாராந்த அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது 70 அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவை கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ...

බත්තලන්ගුන්ඩුව මුහුදු වෙරළේ තිබී බීඩිකොල කිලෝග්‍රෑම් 70 ක් සොයා ගැනේ

2 ஆயிரத்து 379 கிலோ பீடி இலைகளுடன் 6 இந்தியர்கள் கைது

இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் 2 ஆயிரத்து 379 கிலோ பீடி இலைகளுடன் 6 இந்தியர்களை அவர்களின் மீன் பிடி படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படைக்கு ...