உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்துவரும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஆகியோர் இன்று சாட்சியமளிக்கவுள்ளனர்.
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவ தளபதி சாட்சியம்
படிக்க 0 நிமிடங்கள்