விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3 ஆயிரத்து 365 பேர் இன்று முதல் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மூவாயிரத்து 888 பேர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக பயிற்சிகளை பெற்றுக்கொண்டவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.