நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் இடைக்கிடையே மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேலதிக வானிலை தகவல்களுடன் இணைந்து கொள்கிறார் வானிலை அதிகாரி கே.சூரியகுமார்.