முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆடி 14, 2019
வகை:
அண்மைய செய்திகள்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A
A
A
A
Reset
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்கு, தெற்கு, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களும், கண்டி மாவட்டமும் டெங்கு அனர்த்தம் கூடுதலாக உள்ள வலயங்களாக அடையாளப்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு தேசிய பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மாத்திரம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தி அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Similar
News
அண்மைய செய்திகள்
சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்
2 மணத்தியாலங்கள் முன்னர்
அண்மைய செய்திகள்
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
7 மணத்தியாலங்கள் முன்னர்
அண்மைய செய்திகள்
சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை..
8 மணத்தியாலங்கள் முன்னர்
அண்மைய செய்திகள்
பரீட்சையின் பின் இனி விடுமுறை இல்லை
8 மணத்தியாலங்கள் முன்னர்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
© 2024
ITN News
- Powered by
ITN DIgital
.