வலிநிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் புல்மோடை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 600 வலிநிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வலிநிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் புல்மோடை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 600 வலிநிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.