நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட போவதில்லையெனவும் சோபா எனும் பெயரில் ஒப்பந்தம் எதுவும் கிடையாதெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=UvdEaiz4Lts&feature=youtu.be&fbclid=IwAR3UCQjMLeqCArt0n8h_Qhhk6pPv79gRW4emDB7t_ycuag5dhLXuUVNSHxo”]