ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. கட்டாரில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகள் மற்றும் தலிபான் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். சுமார் 18 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற மோதலை நிறைவுக்கு கொண்டுவருவதே இப்பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.