சில்பசேனா தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சி இம் மாதம் 18ஆம் 19ஆம் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை கிராமத்தில் முன்னெடுப்பதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும்.
நவீன தொழில்நுட்பம் பசுமைவலயம் புதிய தயாரிப்புக்கள் புதிய உற்பத்தி தொழில்துறை தொழில் முயற்சியாளருக்கு சந்தர்ப்பம் இதன் மூலம் அடைய முடியும் என்று விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுத்துறை அமைச்சு இதனை ஏற்பாடு செய்துள்ளது