காங்கேசன்துறை கடற்பகுதியில் கடற்படையினரால் புதிய பவளப்பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்கு உட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த வாரம் முழுவதும் காங்கேசன்துறை கடற் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இது வரை கண்டுபிடிக்கப்படாத மிகவும் அழகான பவளப்பாறை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இந்த பவளப்பாறையை பாதுகாப்பதற்கு வடக்கு கடற்படையினர் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.
![](https://www.itnnews.lk/wp-content/uploads/2019/07/reef.jpg)
காங்கேசன்துறை பகுதியில் பவளப்பாறை கண்டுபிடிப்பு
படிக்க 0 நிமிடங்கள்