Month: ஆனி 2019

இரவு கடுகதி ரயிலில் மோதுண்டு யானை பலி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி ரயிலில் மோதி தாய் யானையொன்று இறந்துள்ளதுடன் அதன் குட்டி படுகாயமடைந்துள்ளது.ரயில்வீதியை கடக்க முயன்ற போதே குறித்த யானைகள் இரண்டும் ...

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனு ஜூலை 31 இல் விசாரணைக்கு

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனு ஜூலை 31 இல் விசாரணைக்கு

தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையில் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ...

போதை பொருள் ஒழிப்பு வாரம் நாளை மறுநாள் ஆரம்பம்

போதை பொருள் ஒழிப்பு வாரம் நாளை மறுநாள் ஆரம்பமாகி ஜூலை முதலாம் திகதி வரை அமுல்படுத்தப்படும்.எதிர்வரும் 26ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள போதை பொருள் பாவனை மற்றும் சட்ட ...

சுவசெரிய திட்டத்திற்கு 11 இலட்சம் அழைப்புக்கள் : கிழக்கிற்கும் சேவை விஸ்தரிப்பு

1990 சுவசெரிய எம்பியூலன்ஸ் சேவைக்கு இதுவரை 11 இலசட்த்துக்கும் கூடுதலான அழைப்புக்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 2 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் ...

அவசரகால சட்டத்தின் கீழ் பெட்டிக்கலோ கெம்பஸை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் : பேராசிரியர் ஆசூ மாரசிங்க

விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், பெட்டிகலோ கெம்பஸ் பிரைவட் லிமிடட் நிறுவனத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென கல்வி, மனித வள மேம்பாட்டு துறை கண்காணிப்பு ...

பயணிகள் போக்குவரத்துக்காக பல ரயில்கள் சேவையில்

தற்போது புகையிரத வேலைநிறுத்தம் முன்னெடுககப்பட்ட போதிலும் மக்களுக்கு உயர்ந்தபட்சம் போக்குவரத்து சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருசில ரயில் சேவைகள் இடம்பெற்றதாக புகையிரத பொது முகாமையாளர் டிலாந்த ...

ஆபிரிக்காவில் யானைகளின் சடலத்தை உட்கொண்ட கழுகுகள் மர்ம மரணம்

ஆபிரிக்காவில் யானைகளின் சடலத்தை உட்கொண்ட கழுகுகள் மர்ம மரணம்

ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் உடல்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த ...

காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் தினங்களுக்கு நீடிக்கும்

காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் தினங்களுக்கு நீடிக்கும்

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடனான காலநிலை நீடிப்பதுடன், தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான காலநிலை நிலைமையும் அடுத்து வரும் நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

இலங்கை போக்குவரத்து சபைக்கு குறிப்பிடத்தக்களவு வருமானம்

ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையினால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க நடவடிக்கை

புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை தடுக்கும் நோக்கில் தேவையான போக்குவரத்து சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் ...

உலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை

உலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை

அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 26வது லீக் போட்டி நேற்று நொட்டிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியை 48 ஓட்டங்களினால் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார ...