Month: ஆனி 2019

இலங்கையின் தயாரிப்பு செய்மதி : அடுத்த வாரம் விண்வெளியில்

இலங்கை உற்பத்தி செய்த முதலாவது செய்மதி அடுத்த வாரம் விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது. இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது செய்மதி இம்மாதம் 17ஆம் திகதி விண் ஒழுக்கில் செலுத்தப்படும் ...

பல இடங்களில் மழை பொழியும் சாத்தியம்

மழை நிலைமை இன்றும் தொடரும்

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) காற்றுடன் கூடிய மழை நிலைமை இன்றும் தொடரும் ...

பரஸ்பர புரிந்துணர்வுடன் நாட்டில் சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் : ஜனாதிபதி

பரஸ்பர புரிந்துணர்வுடன் நாட்டில் சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் : ஜனாதிபதி

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ...

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய தலைமையக கட்டிடம் இன்று அங்குரார்ப்பணம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய தலைமையக கட்டிடம் இன்று அங்குரார்ப்பணம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய தலைமையக கட்டிடம் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மொரட்டுவ கட்டுபெத்தயில் இடம்பெறவுள்ளது. இதுவரை பம்பலப்பிட்டி ...

ரத்தன தேரரின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு..

ரத்தன தேரரின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு..

பா.உ சங்கைக்குரிய ரத்தன தேரரின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தும் 4வது நாளாகவும் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்தது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ...

கொட்டாஞ்சேனை வைத்தியர் படுகொலையுடன் தொடர்புடைய மூவர் கைது

மனித படுகொலையுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 22ம் திகதி கொட்டாஞ்சேனை, புளுமென்டல் பகுதியில் 68 வயது நிரம்பிய வைத்தியர் ஒருவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை ...

எண்ணெய் கசிவு காரணமாக மாசடைந்த குதிகளை சுத்தப்படும் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு

எண்ணெய் கசிவு காரணமாக மாசடைந்து காணப்பட்ட தெஹிவளை, கல்கிஸ்சை மற்றும் வெள்ளவத்தை கரையோர பகுதிகளை சுத்தப்படும் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் நிலவிய மழையுடன் கூடிய ...

ரோமானியா மக்களிடம் பாப்பரசர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் ரோமானிய மக்கள் பாரபட்சங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் தவறான முறையிலும் நடத்தப்பட்டுள்ளதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளாக ரோமானிய மக்கள் ...

மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தர்களில் 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தர்களில் 7 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை ...

சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் புதிய பொது முகாமையாளர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்

சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் புதிய பொது முகாமையாளர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்

சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் புதிய பொது முகாமையாளராக எஸ்.ஏ.என்.ஆர். சுபசிங்ஹ இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்ற எஸ்.ஏ.என்.ஆர். ...