Month: ஆனி 2019

மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க புலனாய்வு பிரிவின் தலைவராக நியமனம்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் 3ம் நாளான இன்று ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வுகள்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் 3ம் நாளான இன்று கொலன்னாவ ரஜமகா விகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. போதைப்பொருள் ஒழிப்பு வாரத்திற்கு ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

இமதுவ ஹவுபே பிரதேசத்தில் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை வலய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ...

தெரிவுக்குழு முன்னிலையில் இன்று இராணுவ தளபதி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது. இன்றையதினம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ...

கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்

நாளை 24 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 9 மணிமுதல் நாளை ...

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக டெப் கருவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

தேசிய பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக டெப் கருவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஒரு ...

தெரிவு குழுவில் நாளைய தினம் இராணுவ தளபதி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை பெற்று கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழு மீண்டும் நாளை கூடவுள்ளது. தெரிவு குழுவில் நாளைய தினம் வாக்குமூலமளிக்க ...

வறட்சியான வானிலை : நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

சிறுபோகத்திற்கான நீரின் தேவை அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வறட்சியான வானிலை தொடருமானால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் குறைவடையும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய ...

மோடி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28 மற்றும் 29 ம் ...

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுள் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் து.று. தென்னகோன் ...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் ஐவர் பலி

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் ஐவர் பலியாகியுள்ளனர். மேலும் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இராணுவ கவச வாகனமொன்று புகையிரதத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக இராணுவ ...