சமுர்த்தி திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத அல்லது சமுர்த்தி கிடைக்கப்பெறாத மலையக மக்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பட்சத்தில் சமுர்த்தி உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.