அரசாங்கம் முன்னெடுத்துள்ள நாட்டின் அபிவிருத்திற்கான பல திட்டங்கள் சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
2025 வளமிக்க நாடு என்ற திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், கம்பெரலிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் பெரும் பாராட்டு கிடைத்துள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.