சுமார் 2 மில்லியன் மக்கள் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் நாடு கடத்தல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது. ஹொங்கொங்கில் அடையாளம் காணப்படும் குற்றவாளிகளை சீனாவிற்கு நாடு கடத்தும் வகையில் சட்டம் அமைந்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.