தேசிய பொசன் உற்சவம் அனுராதபுரம் புனித பூமியை கேந்திரமாக கொண்டு இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் மற்றும் மிகிந்தலை ஆகிய புனித பூமிகளுக்கு வருகைதரும் யாத்திரிகர்களுக்கு தேவையான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.