சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்;தில் ரஷ்யாவிலும் யுக்ரேனிலும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கு இணைவாக இலங்கையின் தேயிலை உற்பத்திகள் தொடர்பான பிரசார திட்டத்தை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த ஆண்டு இலங்கையின் தேயிலை உற்பத்திகளை 12 நாடுகளில் பிரபல்யபடுத்துவதற்காக பிரசார திட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.