ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க மற்றும் சீன தலைவர்கள் சந்திப்பு

ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க மற்றும் சீன தலைவர்கள் சந்திப்பு

🕔20:11, 29.ஜூன் 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் சீன ஜனாதிபதி ஷிஜின்பிங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் ஒசாகாவில் இடம்பெறும் ஜி-20 அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணைவாக இச்சந்திப்பு இடம்பெற்றது. உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வர்த்தக போர் நிலவியது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

Read Full Article
27 மில்லியனுக்கும் அதிகமான தங்க ஆபரணம் பறிமுதல்

27 மில்லியனுக்கும் அதிகமான தங்க ஆபரணம் பறிமுதல்

🕔20:10, 29.ஜூன் 2019

சிங்கபூரை சேர்ந்த ஜோடி ஒன்றினால் கடத்திவரப்பட்ட 77 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன. சிங்கபூரில் இருந்து வருகை தந்த இளம் ஜோடியொன்று ஐந்து கிலோவுக்கும் அதிக எடை கொண்ட தங்க ஆபரணங்களை கடத்தி வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியின் ஊடாக இவர்கள்

Read Full Article
நத்தார் பண்டிகைக்கு முன்னர் சியோன் தேவாலய புனர் நிர்மாண பணிகள் நிறைவு செய்யப்படும் : பிரதமர் வாக்குறுதி

நத்தார் பண்டிகைக்கு முன்னர் சியோன் தேவாலய புனர் நிர்மாண பணிகள் நிறைவு செய்யப்படும் : பிரதமர் வாக்குறுதி

🕔20:07, 29.ஜூன் 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் நத்தார் பண்டிகைக்கு முன்னர் நிறைவு செய்யப்பட்டு, நத்தார் தேவ ஆராதனை நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு இன்று முற்பகல் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இடம்பெறும் தேவாலய புனரமைப்பு பணிகளை

Read Full Article
கிளிநொச்சியில் மீனவர்களின் வலையில் சிக்கி அதிகூடிய எடை கொண்ட மீன்

கிளிநொச்சியில் மீனவர்களின் வலையில் சிக்கி அதிகூடிய எடை கொண்ட மீன்

🕔19:49, 29.ஜூன் 2019

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் மீனவர்களின் வலையொன்றில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. சுமார் 2000 கிலோ கொண்ட இந்த மீனை பார்ப்பதற்காக பெருமளவிலான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர். இதுபோன்ற பாரிய மீன் ஒன்று முதல் தடவையாக இக்கடலில் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை : கட்சி தலைவர்கள் தெரிவிவிப்பு

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை : கட்சி தலைவர்கள் தெரிவிவிப்பு

🕔19:42, 29.ஜூன் 2019

தற்போது நிலவும் சட்ட வரையறைக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லையென கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அமுலில் உள்ள வட்ட வரம்புக்குள் மாகாண சபை தேர்தலை நடத்தும் சாத்தியகூறுகள் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமானால் பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டுமென பிரதமர்

Read Full Article
ஒளடத கொள்வனவில் இடம்பெறும் ஊழல்கள் சுகாதார துறைக்கு பெரும் பிரச்சினை : ஜனாதிபதி தெரிவிப்பு

ஒளடத கொள்வனவில் இடம்பெறும் ஊழல்கள் சுகாதார துறைக்கு பெரும் பிரச்சினை : ஜனாதிபதி தெரிவிப்பு

🕔19:39, 29.ஜூன் 2019

ஒடளதங்கள் மற்றும் மருத்துவ உபரகணங்கள் கொள்வனவின் போது இடம்பெறும் ஊழல் சுகாதார துறையில் நிலவும் பெரும் பிரச்சினையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மனம்பிடியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். மனம்பிடிய கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் நீண்டநாள் குறையை தீர்க்கும் வகையில் புதிய வோட் கட்டட தொகுதி ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேனவினால் நேற்றைய

Read Full Article
கதிர்காமம் ஆடிவேல் விழாவை முன்னிட்டு குமண – யால சாரணலாய காட்டுப்பாதை திறப்பு

கதிர்காமம் ஆடிவேல் விழாவை முன்னிட்டு குமண – யால சாரணலாய காட்டுப்பாதை திறப்பு

🕔15:37, 28.ஜூன் 2019

கதிர்காமம் ஆடிவேல் விழாவை முன்னிட்டு கதிர்காமத்திற்கு செல்லும் குமண – யால சாரணலாய காட்டுப்பாதை திறக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது எதிர்வரும் ஜுலை மாதம் 9 ம் திகதி மாலை 3 மணிவரை திறந்திருக்குமென அம்பாரை மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
எதிர்வரும் தேர்தலின் பின்னர் புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை

எதிர்வரும் தேர்தலின் பின்னர் புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை

🕔15:34, 28.ஜூன் 2019

எதிர்வரும் தேர்தலின் பின்னர் புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். தற்போதய அரசியல் யாப்பில் 18 ம் மற்றும் 19 ம் திருத்தங்கள் அனைவரது இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதி அமைச்சர் நளீன்பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

Read Full Article
ஆயிரத்து 689 கிலோ பீடி இலைகள் மீட்பு

ஆயிரத்து 689 கிலோ பீடி இலைகள் மீட்பு

🕔15:33, 28.ஜூன் 2019

மன்னார் ஒழுதுடுவாய் பகுதியில் ஆயிரத்து 689 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினர் அவற்றை கண்டெடுத்துள்ளனர். கரையோரத்தில் மிதந்து கொண்டிருந்த 14 பொதிகளில் பீடி இலைகள் பொதியிடப்பட்டிருந்ததாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் மேற்கொண்ட தேடுதலின் போது மேலும் 33 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட பொதிகள் யாழ்ப்பாணம் சுங்க

Read Full Article
சீரான வானிலை

சீரான வானிலை

🕔15:28, 28.ஜூன் 2019

நாட்டில் இன்றைய தினம் சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இலேசனா மழை பெய்யக்கூடுமென வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்

Read Full Article