பாடசாலைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் : கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் ஆரம்பம்
நாட்டிலுள்ள பாடசாலைகள் நாளையதினம் முழுமையான சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன. அனைத்து பாடசாலைகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுமென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன. பாடசாலைகளின் ...