Month: வைகாசி 2019

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் : கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் ஆரம்பம்

நாட்டிலுள்ள பாடசாலைகள் நாளையதினம் முழுமையான சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன. அனைத்து பாடசாலைகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுமென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன. பாடசாலைகளின் ...

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை ஒன்று நேற்று ...

ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் நேற்று மாலை அஹங்கம ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. மாத்தறை – கண்டிக்கிடையில் சேவையில் ஈடுபட்டிருந்த ரயிலில் முச்சக்கரவண்டி மோதியுள்ளது. இதன்போதே ...

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு உயர்ந்தமட்டத்தில்

விமான நிலையம் உள்ளிட்ட நாட்டின் சகல இடங்களிலும் விசேட பாதுகாப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையிலேயே ...

கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் : மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை.

பொனி புயல் தற்போது திருகோணமலையிலிருந்து 650 கிலோ மீற்றர் தொலைவில் காணப்படுகிறது. அது இன்று மாலையாகும்போது இலங்கையை விட்டு விலகிச்செல்ல ஆரம்பிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. எவ்வாறெனினும் ...

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

தனியார்த்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

தனியார்த்துறை ஊழியர்களின் ஆககுறைந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரின் கோரிக்கைக்கமைய, ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இது தொடர்பான யோசனையை ...

பஸ் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கென விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள்

பஸ் பயணிகளின் பாதுகாப்புக்கென விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவிக்கிறது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர், ...

வடக்கில் நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு

சகல மின் உற்பத்தி நிலையங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

சகல மின் உற்பத்தி நிலையங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ...

டுபாயில் இருந்து நேற்று நாடுகடத்தப்பட்ட இருவரில் ஒருவர் CCD யினரால் கைது

நாடு முழுவதிலும் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள்

நாடு முழுவதிலும் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கிறது. சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், நபர்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள் சந்தேகத்திற்கிடமான சகல விடயங்கள் குறித்தும் ...

வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்குமாறு உத்தரவு

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகள் கொல்ப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியை விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். தனது கோரிக்கையின் பேரில் பொலிஸ் ...