Month: வைகாசி 2019

ரயில்வே திணைக்களம் புதிய கணணி மயப்படுத்தப்பட்ட நுழைவுச் சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை

ரயில்வே திணைக்களம் புதிய கணணி மயப்படுத்தப்பட்ட நுழைவுச் சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கென தற்போதுள்ள ...

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய தயார் நிலையில்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தர எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர ...

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் நாளை முதல் அதகிரிக்கப்படவுள்ளது. சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் 3 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படுமென குடிவரவு ...

மோதி இன்றையதினம் சர்வதேச தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்

2 வது முறையாக பதவியேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்றையதினம் சர்வதேச தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் மோதியின் பதவியேற்பு நிகழ்வில் ...

தேவாலயங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலைத்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த துறைகளுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கப்படுமென நிதி அமைச்சர் ...

சாதரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

கல்விப் பொதுத் தராதர சாதரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர ...

இன்று உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் (31.05.2018)

உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம் இன்றாகும்

இம்முறை தொனிப்பொருள் புகையிலை மற்றும் மார்பு நோய் என்பதாகும். புகைப்பிடிப்பவர்களில் பாதிப்பேர் இது சம்பந்தமான நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகில் இடம்பெறும் மரணங்களை தவிர்ப்பதற்கான பிரதான காரணமாக புகையிலை ...

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு வெப்பமான வானிலை

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு வெப்பமான வானிலை நிலவுக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் 30 ம் திகதி வரை குறித்த வெப்பமான வானிலை ...

மலேசியாவில் 338 கிலோ கிராம் எடைகொண்ட கெட்டமைன் போதைப்பொருள் மீட்பு

ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூவர் மலேசியாவில் கைது

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூவர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்டவர்கள் மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் ...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்-இருவர் வைத்தியசாலையில்

கொடகவெல – மெந்தேகம பகுதியில் கொலைச் சம்பவம்

கொடகவெல – மெந்தேகம பகுதியில் கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பணக்கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகாரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மெந்தேகம – யஹலவல பகுதியைச் சேர்ந்த ...