முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியமை தொடர்பாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி அவர் கைது நாலக டி சில்வா கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த அவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்படத்தக்கது.