தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதுடைய பிரஜை குடிவரவு குடியல்வு சட்டத்திற்கு மாற்றமாக இலங்கையில் தங்கியிருந்த நிலையிலேயே அவர் கைதானார்.ஹெட்டிபொல-மலகனே-றைகம்வத்தை பகுதியில் வைத்து பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.