விசா காலம் முடிவடைந்த மற்றும் குற்றவழக்கு தண்டனை பெற்ற 53 பாகிஸ்தானியர்களை நாடு கடத்த தீர்மானித்ததாக அமெரிக்க வெளிவிவகார பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த 53 பேரில் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக ஏனைய 52 பேரும் தனி விமானத்தின் ஊடாக பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.