யுவதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்று மாலை கெகிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்மீகஹ மட்டாடுகம பகுதியிலேயே குறித்த யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டார்.ருவன்திக குமாரி எனும் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் வயது 20 வயதாகும்.சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.