கெனடாவிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கழிவுகளை மீளப்பெறும் காலக்கெடுவை கெனடா மீறியமையால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமது நாட்டு தூதுவரை கெனடாவிலிருந்து மீள அழைப்பதற்கான கடிதம் பிலிப்பைன்சினால் நேற்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளது.