எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் சோளப் பயிர்ச்செய்கையை நிறைவு செய்யுமாறு விவசாய திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கையில் சேனா படைப்புழுவின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுமென விவசாய திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.