கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் ஹாசிம் மற்றும் மொஹமட் இப்ராஹீம் இல்ஹாம் அகமட் ஆகிய இருவரினதும் அடையாளங்களை உறுதிப்படுத்த அவர்களது உடற்பாகங்களை கொண்டு மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கொழும்பு கோட்டே நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.