பல்கலைக்கழகங்களை அடுத்த வாரம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.