போக்குவரத்து துறையின் அபிவிருத்திக்கென பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாலபேயிலிருந்து புறக்கோட்டை வரை தூண்கள் ஊடாக அமைக்கப்படும் ரயில் மார்க்கமும் இதில் உள்ளடங்கும்.
இவ்வருடத்திற்குள் 200 புதிய பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.