நாட்டிலுள்ள தொழிற்பயிற்சி மத்திய நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கண்டி கைத்தொழில் துறை கல்லூரி மற்றும் ரத்மலானை தொழிற் பயிற்சி தொழநுட்ப கல்லூரி தவிர்ந்த ஏனைய மத்திய நிலையங்களின் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகுமென பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்தார்.