நாட்டின் சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாமென வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.