மேல் மாகாண பயணிகள் பஸ் வண்டிகளுக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் பயணிகள் பஸ் சேவையில் ஈடுபட்டுள்ள தொழிற்துறை சார்ந்தோர் பாதி;க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் துஷித குலரத்ன தெரிவித்துள்ளார்.
வெளிநாடு