குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிக்கடை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலொன்றின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 28 மற்றும் 32 வயதான இந்திய பிரஜைகள் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.