சஹ்ரானினுடையதாக கருதப்படும் மடிக்கணினி மற்றும் 50 இலட்சம் ரூபா மீட்பு
தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரான மொஹமட் சஹ்ரானின் அம்பாரை மாவட்ட தலைவரான கல்முனை ஷியாமினால் மறைத்துவைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரச புலனாய்வு துறையின் ...