Month: வைகாசி 2019

சஹ்ரானினுடையதாக கருதப்படும் மடிக்கணினி மற்றும் 50 இலட்சம் ரூபா மீட்பு

சஹ்ரானினுடையதாக கருதப்படும் மடிக்கணினி மற்றும் 50 இலட்சம் ரூபா மீட்பு

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரான மொஹமட் சஹ்ரானின் அம்பாரை மாவட்ட தலைவரான கல்முனை ஷியாமினால் மறைத்துவைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரச புலனாய்வு துறையின் ...

ஜப்பானின் புதிய சக்கரவர்த்திக்கு பிரதமர் நல்வாழ்த்து

ஜப்பானின் புதிய சக்கரவர்த்திக்கு பிரதமர் நல்வாழ்த்து

ஜப்பானின் புதிய சக்கரவர்த்திக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் உள்ள விசேட ஏட்டில் அவர் தனது வாழ்த்தினை பதிவு செய்தார். ஜப்பானின் இளவரசரான ...

ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

இலங்கைக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க தயார் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போதே அவர் ...

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 2 வது போட்டி இன்று

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 2 வது போட்டி இன்று

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 2 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் போட்டியில் மோதவுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு ...

புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22% செலவிடப்படுகின்றது

புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22% செலவிடப்படுகின்றது

புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22 வீதம் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகையிலை மற்றும் மதுபான விற்பனையினால் இலங்கையின் தேசிய ...

இலங்கையின் வரி வருமானம் இவ்வாண்டில் அதிகரிக்க வாய்ப்பு

வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுமென இறைவரி ஆணையாளர் தெரிவிப்பு

மறைமுக வரிகளை குறைத்து, மக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க போவதாக, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே தெரிவித்துள்ளார். மல்வத்து மகாநாயக்க தேரரை ...

ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு அருகாமையில் உண்ணாவிரதம்

பா.உ சங்கைக்குரிய அத்துரலிய ரத்தன தேரர் ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் ...

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனுவை விசாரிக்க முழுமையான நீதியரசர் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதவான் குழுவை அமைக்குமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு ...

இலங்கைக்கு வருகை தந்த 75 பாகிஸ்தான் குடியேறிகள் வவுனியா இராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

இலங்கைக்கு வருகை தந்த 75 பாகிஸ்தான் குடியேறிகள் வவுனியா இராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

கடந்த காலங்களில் இலங்கைக்கு வருகை தந்த 75 பாகிஸ்தான் குடியேறிகள் வவுனியா இராணுவ முகாமுக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று அழைத்துச்செல்லப்பட்டனர். இவர்கள் இதற்கு முன்னர் நீர்கொழும்பு ...

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் யுஇடீ என வகைப்படுத்தப்படும். விற்பனை செய்யப்படவேண்டிய உணவுகளின் அட்டவணையும் வழங்கப்படுமென கல்வி அமைச்சின் ...