கற்ப்பிட்டிய விஜய கடற்படை முகாமுக்கு மேலாக பயணித்த ஆளில்லா விமானம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இன்று அதிகாலை 01.30 மணி மற்றும் 04.30 மணிக்கிடையிலான காலப்பகுதியில் ஆளில்லா விமானம் சுற்றித்திரிந்துள்ளது.இது தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.