திண்ம பண்டங்கள் மற்றும் அரை திண்ம பண்டங்களுக்கான நிறக்குறியீட்டு முறைமை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
திண்ம பண்டங்கள் மற்றும் அரை திண்ம பண்டங்களுக்கான நிறக்குறியீட்டு முறைமையை அமுல்ப்படுத்தும் வர்த்தமானி விரைவில் வெளியிடப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதில் அண்மையில் கைச்சாத்திட்டாh. இந்த நிறக்குறியீட்டு முறைமைய கடந்த 2ம் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்தது. இருப்பினும் வர்த்தமானியை மொழிமாற்றம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தினால்இ ஜூன் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொளளப்பட்டுள்ளன.