கோனகங்ஆர – 17 ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதி சிகிச்சைகளுக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கோனகங்ஆர பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.