டெங்கு நோயினால் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் 13 ஆயிரத்து 505 பேர் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.