கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள 3ஆம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள சம்மான்கோடு பள்ளி பிரதானவீதி நுழைவாயில் முன்பாக கட்டடம் ஒன்றில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.