3 போகங்களுக்கும் மொரகஹகந்த நீர்த்தக்கத்தின் நீரை விநியோகிக்க தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.விவசாயிகள் தயாராக இருந்தால் இதனை செய்ய முடியுமென குறிப்பிட்ட அவர் பராக்கிரம சமுத்திரத்தை போன்று இவ்வாறான பாரிய நீர்த்தேக்க திட்டமொன்றை நிர்மாணிக்க பொறியியலாளர்கள் உதவியாக இருந்தார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் போதியளவு நீருள்ளது.விவசாயிகள் தயாராக இருந்தால் 3 போகங்களுக்குமான நீரை தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் கூறினார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபத இவ்வாறு குறிப்பிட்டார்.