இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையில் சிறைக்கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் தலத்தா அத்துகோரல மற்றும் ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹயிடாய் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் தொடர்பில் அமைச்சரிடம் ஆப்கானிஸ்தான் தூதுவர் கேட்டறிந்தார்.