குடு ரொஷானின் மனைவியான அருணி பபா மற்றும் இன்னுமொரு பெண்ணான தெல்சூட்டியும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தக நபர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
போதைப்பொருள் கடத்தலுக்காக குடு ரொஷான் சிறையிலுள்ள வேளை யில் அவரது மனைவியும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.