வெலிபன்ன-நுகலந்த பகுதியில் வைத்து கைக்குண்டொன்றுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுகம-வெலிகும்புரவை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் கைதாகியுள்ளார்.
பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.