கடந்த வருடம் பல மாகாணங்களில் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 142 பாடசாலைகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வியமைச்சின் வளாகத்தில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. பாதிக்கப்பட்ட பாடசாலை கட்டிடங்களை புனரமைக்கும் நடவடிக்கை கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.