பாராளுமன்றம் இன்று முற்பகல் 09.30ற்கு கூடிய நிலையில் தற்பொழுது பாதீடு தொடர்பான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதன் போது அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமானதோடு ஏப்ரல் மாதம் 5ம் திகதி வரை 19 நாட்களுக்கு விவாதம் இடம்பெறவுள்ளது.