Month: பங்குனி 2019

திருமணத்திற்கு இடம் தேடும் எமி

தாய்மை அடைந்துள்ள எமி

மதரசா பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் ஷங்கரின் ஐ திரைப்படம் மூலம் மிகவும் பிரசித்தமான இவர். அண்மையில் ஜோர்ஜ் பனாயிட் டோ ...

நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிப்பில்

நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள ...

ஹட்டன் ருவண்புர வனப்பகுதியில் காட்டுத்தீ

ஹட்டன் ருவண்புர வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் 10 ஏக்கர் வனப்பகுதி முற்றாக அழிவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீ ஏற்பட்ட வனப்பகுதியில் நிலவும் வரட்சியான காலநிலையினால் ...

விபத்தில் 3 இளைஞர்கள் பலி

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - மீசாலை புத்தூர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர். கிடுகு ...

களனிவெளி ரயில் வீதிப் போக்குவரத்து சேவையில் புதிதாக இரு ரயில்கள்

களனிவெளி ரயில் வீதிப் போக்குவரத்து சேவையில் புதிதாக இரு ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை மற்றும் ஹொமாகமவிற்கு இடையில் புதிதாக இரு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது . ...

உக்ரேனில் ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

உக்ரேனில் ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

உக்ரேனில் ஜனாதிபதி தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. முதற்கட்ட வாக்கு பதிகள் இன்றையதினம் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் தற்போதய தலைவர் பெட்ரோ பொரஷென்கோவை மீண்டும் ஜனாதிபதியாக ...

அதிவேக வீதியின் பஸ் கட்டணம் குறைப்பு

அதிவேக வீதியின் பஸ் கட்டணம் குறைப்பு

காலி மற்றும் மாத்தறைக்கு இடையிலான அதிவேக வீதியின் பஸ் கட்டணம் 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மஹரகமவிலிருந்தான போக்குவரத்து நாளை முதல் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து ...

ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சுஷானா தெரிவு

ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சுஷானா தெரிவு

ஸ்லோவாக்கியாவில் பெண் ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேட்பாளராக களமிறங்கிய சுஷானா கெப்புட்டோவா தேர்தல் காலப்பகுதியில் பிரபலமாக பேசப்பட்டார். அவர் இதற்கு முன்னர் அரசியல் ...

சிறிய மற்றும் மத்தியதர நெல் ஆலை உரிமையாளர்களுக்கென விசேட அலுவலகம்

சிறிய மற்றும் மத்தியதர நெல் ஆலை உரிமையாளர்களுக்கென விசேட அலுவலகம்

சிறிய மற்றும் மத்தியதர நெல் ஆலை உரிமையாளர்களுக்கென விசேட அலுவலகமொன்று அநுராதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஊடாக சிறிய மற்றும் மத்திய தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை ...

ஒருதொகை பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது

ஒருதொகை பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 570 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமத்திய கடற்படை அதிகாரிகள் தலைமன்னார் பகுதியில் முன்னெடுத்த ...