Month: மாசி 2019

கிருமி நாசினிகளை அதிகமாகவோ பிழையாகவோ பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கிருமி நாசினிகளை அதிகமாகவோ பிழையாகவோ பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இன்று முதல் இதற்கான அதிகாரம் உணவு மற்றும் மருந்துப் பொருள் பரிசோதகர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கமைய ...

139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

அனைவருக்கும் நிழல் 170 வது மாதிரிக் கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

அனைவருக்கும் நிழல் 170 வது மாதிரிக் கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. இரத்தினபுரி எஹலியகொட – கனேகொடவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ விபுலதிஸ்ஸ நாகிமி புதிய கிராமாமே ...

விமானமொன்றை கடத்துவதற்கு முற்பட்ட பயணி கைது

பங்களதேஷிலிருந்து டுபாய் நோக்கி புறப்பட்ட விமானமொன்றை கடத்துவதற்கு முற்பட்ட பயணியொருவரை பங்களதேஷ் விசேட படையினர் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகவும் தனக்கு சகலரும் ஒத்துழைக்க ...

இந்தியா இலங்கையில் அமைக்கின்ற மொத்த வீடுகள் கிட்டதட்ட 63,000

இந்தியா இலங்கையில் அமைக்கின்ற மொத்த வீடுகள் கிட்டதட்ட 63,000

கடன் அல்லாது முற்றிலும் மானிய நிதி உதவியுடன் வெளிநாடுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள செயல்திட்டங்களில் மிக பெரிய அபிவிருத்தி திட்டம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் ...

க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று

உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்றுடன் முடிவு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்றுடன் முடிவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனிப்பட்ட பரீட்சாத்திகள் எதிர்வரும் ...

சிறுநீரக நோய் நிவாரண முகாம் மற்றும் நலன்புரி மத்திய நிலையம் இன்று அங்குரார்ப்பணம்

சிறுநீரக நோய் நிவாரண முகாம் மற்றும் நலன்புரி மத்திய நிலையம் இன்று அங்குரார்ப்பணம்

சிறுநீரக நோய் நிவாரண முகாம் மற்றும் நலன்புரி மத்திய நிலையம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறும். கண்டி மாவட்டத்தில் மத்திய ...

போராடி தோற்றது இந்தியா

போராடி தோற்றது இந்தியா

இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டி-20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகள் நேற்று ஆரம்பமாகின.நேற்று 2 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதலாவது போட்டி விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்றது.நாணய ...

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கப்பூர் பயணம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கப்பூர் பயணம்

எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 24ஆவது ஆசிய பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா ...

போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விஜயம் செய்துள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு நேற்று  விஜயம் செய்த ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன , இலங்கையில் இதுவரையில் கைப்பற்றப்பட்ட ...

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்பு நடாத்துவதற்கு தடை

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்பு நடாத்துவதற்கு தடைவிதிப்பதற்கான யோசனை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி ...