Month: மாசி 2019

திருமலையில் 10 மணி நேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை இரவு முதல் 18 மணி நேர நீர் விநியோக தடை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை இரவு முதல் 18 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப் பணிகள் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ...

இந்தியா-பாகிஸ்தானிடம் இலங்கை கேட்டுக்கொள்வது

இந்தியா-பாகிஸ்தானிடம் இலங்கை கேட்டுக்கொள்வது

பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடிய முறையிலும் செயற்படுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது இந்திய புல்வாமா பகுதியில் மத்திய ரிசேர்வ் பொலிஸ் ...

பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம்

பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் ...

139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு..

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறும். கேகாலை ...

குவைட் தம்பதிகள் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் அறிக்கை

பாகிஸ்தானின் நகரங்களுக்கான விமான சேவை இன்றைய தினமும் இடம்பெறாது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி நகரங்களுக்கான விமான சேவை இன்றைய தினமும் இடம்பெறாதென இலங்கை விமான சேவைகள் அறிவித்துள்ளது. இந்திய – ...

நிக்கரகுவாவில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் விடுதலை

நிக்கரகுவாவில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதானவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிக்கரகுவா நாட்டின் பல்வேறு ...

பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனை

பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலவச சுகாதார சேவையின் பலன்களை மேலும் வலுப்படுத்துவதே இதற்கான நோக்கமாகும். ...

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதகாலகமாக சந்தேக நபர்கள் தொடர்பில் டுபாய் பொலிசார் ...

செந்நிற நண்டுகளின் உறைவிடம்

செந்நிற நண்டுகளின் உறைவிடம்

மனிதர்கள் தான் உலகத்தை ஆளுகிறார்களா? நாம் அவ்வாறு நினைக்கலாம். அது அப்படி இல்லை.. நாம் வெறுமனே மனிதர்களால் கட்டப்பட்ட கணகவர் நிர்மாணங்களுக்கு மத்தியில்  தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம்.அனையும் ...

நெருங்கிய நண்பருக்கு நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்த ஆர்யா

நெருங்கிய நண்பருக்கு நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்த ஆர்யா

தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார் ஆர்யா.ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் ...