ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று அவசரமாக கூடுகின்றது. கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்விக்கிரமிங்கவின் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது. அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.